தமிழ் கதைகள்: கிராமத்துக் காதல் – பகுதி 1
இந்த தளத்தை பயன்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு முறை நீங்கள் லிங்க் கிளிக் செய்யும் பொழுதும் அது வேறு ஒரு விளம்பர தளத்திற்கு செல்லும் 5 நொடிகள் முடிந்ததும் வலது பக்கம் மேலே skip this ad என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான லிங்க் கிடைக்கும்.

Tamil Sex Chat

Thursday 11 April 2013

கிராமத்துக் காதல் – பகுதி 1









இந்த கதை பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபலமான வார இதழில் வெளி வந்தது. அதனை கொக்கோகர் பாணியில் மாற்றி அமைத்து இங்கு தருகிறேன்.

சொல்லத்தெரியாத, கண்களும் கைகளும் பேசிய காதல். ஒரு புன்சிரிப்பில் நூறு அர்த்தங்கள் காட்டிய காதல். குறியீடுகளுக்கு அப்பால் அந்த காதல் சென்றால் எப்படி இருக்கும், அதுவும் சுற்றுச்சூழல் பாதிக்கப் படாத அந்த கிராமத்தில், என் கற்பனையின் சுழலில் சிக்குகிறார்கள் அந்த காதல் பறவைகள்.



ஆணழகன் என்றால் அது முருகன் தான். அழகு அவன் பெயரிலேயே ஒட்டிக் கொண்டுள்ளது.

அந்த அழகை குத்தைகைக்கு எடுத்துக் கொண்டது, அந்த கிராமம். அந்த ஊர் மக்களின் விருப்பத் தெய்வமும் முருகன் தான்.

பசுமை போர்த்திய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த கிராம மக்களின் கிராமத் தெய்வமான முருகன் மலை உச்சியில் தான் குடி கொண்டுள்ளான்.

சூது வாது அறியாத மக்கள் இயற்கையோடு ஒட்டி வாழப் பழகிக் கொண்டவர்கள். மலை மேல் உள்ள முருகனை வழிபட்டுத்தான் எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.

விழித்தெழுந்து, காலை கட்டுத்துறையைக் கூட்டத் தொடங்கும் போதே வள்ளி, முருகன் இருக்கும் மலையை நோக்கி, கை கூப்பி, ” அய்யா எனக்கு ஒரு நல்ல புருசனைக் கொடு” என்று வேண்டிக் கொண்டுதான் தன் வேலையை ஆரம்பிப்பாள்.

வள்ளி பெரியவளாயி நாலு தை போயிடுச்சு. மாநிறம் ஆனாலும் நல்ல களையான முகம். அவளுக்கு சொல்லிக் கொள்ளும்படியா உறவு ஜனங்க யாரும் இல்லை. அம்மா மாத்திரம் தான்.

செதுக்கி வைத்தது போல் ஒவ்வொரு அங்கமும் பார்ப்பவரை ஈர்க்கும் அளவுக்கு அமஞ்சு வஞ்சகமில்லாம வளர்ந்து நிற்கும் வள்ளிக்கு ஒரு நல்ல புருசன் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கம் அவ அம்மாவுக்கு உண்டு.

சும்மா சொல்லக்கூடாது. வள்ளி நல்ல அழகி தான். பிரகாசமான கண்களும், குவிந்த உதடுகளும், பச்சரிசி மாங்காய் அளவுக்கு, குவிந்திருக்கும் முலைகளும், சர்ர்னு இறங்கி ஏறி படரும் இடுப்பும், முன்னால் படர்ந்தும் , வாலிப காளைகள் பலம் பார்க்கத் தூக்கும் உருண்டையான கல் போல் பின்னால் பிதுங்கி நிற்கும் குண்டியும், கொசுவம் வச்சு கட்டி இருக்கும் அவ புடைவையை தூக்கி உள்ளே இருக்கும் தேனடை எப்படி இருக்கும் என்று பார்க்கத் துடிக்கும் இளசுகளின் பார்வையையை வெட்டும் மறைக்கப் பட்ட அவள் ஆலிலை அல்குலும்,
அவள் நல்ல அழகி என்று பறை சாற்றுவதோடு,
பலரின் உறக்கத்தையும் கெடுத்து வருகிறது என்பது உண்மை.

எல்லாருடைய வீடுகளிலும் கால் நடைகள் இருக்கும்.
உழவுக்கு, பாலுக்கு, உரத்துக்கு, உணவுக்கு என்று ஆடு, கோழி, மாடு, எருமை என்று வளர்ப்பார்கள். இவைகளை மேய்ப்பதற்கு, வசதியுள்ளவர்கள் பண்ணையாட்களை வைத்திருப்பார்கள், மற்றவர்கள் குழந்தைகளை அவைகளை மேய்ப்பதறகு ஏவுவார்கள்.

அதனால் பள்ளிக்கூடம் பார்க்காத குழந்தைகளாகத் தான் அந்த கிராமத்து சிறுவர்கள் வளர்ந்தார்கள்.

அந்த கிராமத்துத் தலைவருக்கு இது பெரும் வேதனையைக் கொடுத்தது.

அந்த சமயம் பார்த்து, அங்கு வந்து சேர்ந்தான் சப்பாணி. அவன் பெயர் என்னவென்று தெரியாது. ஒரு மஞ்சுவிரட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவனை அழைத்து வந்தார் தலைவர். நல்ல வாட்டசாட்டமா இருந்த அவனுக்கு ஒரு கையும் காலும் முடமாகி இருந்தன. அதனால் சப்பாணி என்று அழைக்க ஆரம்பித்தார்.

அவனை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார். அவனால் முடிந்த வேலைகளைச் செய்யச் சொல்வார். ஊர் பிள்ளைகள் பக்கத்தூருக்குப் போய் படிக்கணும்னு அவருக்கு ஆசை வந்ததும், அவரு ஒரு ஏற்பாடு செய்தார். ஊர் மாடுகளை சப்பாணியை வைத்து மேய்க்க ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு மாசம் அரையணா கொடுக்கணும்னு கறாரா சொல்லிவைத்தார்.

அதனால், அவனுக்கு தலைவர் இட்ட சப்பாணி என்ற பெயர் மறைந்து எருமைமேக்கி என்று பெயர் விளங்க ஆரம்பித்துவிட்டது.

பிள்ளைகள் பள்ளிக்கு செல்லத் தொடங்கினர்.

காலை பத்துமணிக்குள்ளாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மாடுகளை அவிழ்த்து கண்மாய்க்கு ஓட்டிச் சென்று விடுவான். பெரும்பாலும் எருமை மாடுகளாகத்தான் இருக்கும்.

அவன் கூட மாடுகள் போடும் சாணம் அள்ள விடலைக் குட்டிகளும் செல்வதுண்டு.கூலி வேலக்கு அம்மா செல்வதால் சமைச்சு வச்சுட்டு, தினம் வள்ளி சாணம் பொருக்கபோய்விடுவாள்.

சில நாட்கள் அவள் மாத்திரம் அவன் கூட இருப்பதுண்டு. அது சமயம் அவன் கூட மனம் விட்டு பேசுவாள். மதியம் கேப்பைக் கூழு, அல்லது கம்பங்கஞ்சியும் மிளகாயும் எடுத்துச் செல்வாள், அவனுக்கும் சேர்த்து. இரவில் அவன் ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் சாப்பிடுவது என்று ஏற்பாடு.

ஒரு நாள் அவர்கள் இருவரும் மாத்திரம் இருந்தார்கள். அவள் அவனை எப்பொழுதும் சப்பாணி என்று தான் அழைப்பாள்.

‘ சப்பாணி உனக்கு இப்ப என்ன வயசு இருக்கும்.”

“தெரியலை ஆயி”

அவனுடைய பரந்த மார்பும் குவிந்த தோளுகளும், அவளுக்குள் எப்பொழுதும் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும்.

” ஏன் ஆயி கேட்கிறே?’

“உனக்குக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு தோனலையா”

அவன் சிரித்தான். ‘ யாரு ஆயி என்னைக் கல்யாணம் செஞ்சுக்குவாங்க”

‘உனக்குனு யாராச்சும் பிறந்து இருப்பாங்க சப்பாணி”

” ஆயி உனக்கு மாப்பிள்ளைப் பார்க்கலையா ஆத்தா?’

‘உறவுன்னு யாரும் இல்லை சப்பாணி, யாராச்சும் கேட்டு வந்தாதான் உண்டு”

இனிப்பும் ஒரு நாள் திகட்டத்தான் செய்யும். அது போல் தான் வெறும் காமமும். இந்த வளை தளத்தில் இனிப்பையும் காரத்தையும் கலந்து நல்ல கதைகளைத் தருகிறார்கள் பலர். நானும் என் கிராமத்து சல்லாபங்களின் இடையே என் காதல் கதையை எழுதலாம் என்று அழகி சரவணன் எபிசோடுடன் ஒரு சில வரிகள் எழுதினேன். உண்மையிலேயே என் காதல் கருகிய சருகாக போனதாலும், என் காதலியின் நினைவுகள் என்னை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியதாலும் அதைத் தொடர விருப்பப்படாமல் இருந்து விட்டேன்.

ஆனாலும் காதலையும் காமத்தையும் இணைத்து எழுத வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட அவாவினால் நான் எழுதிய ஒரு கதையின் கருத்தை எடுத்துக் கொண்டு இந்தத் தொடருக்கு ஏற்றார் போல் எழுத விளைகிறேன்.

இந்த கதையில் வரும் இருவரும் உண்மையில் வாழ்ந்தவர்கள். அவன் ஒரு ஊமையும் கூட (மூலக் கதையில் அவனை ஊமையாகத்தான் படைத்திருந்தேன். இதில் அவனைப் பேச வைத்துள்ளேன் ) இன்று அவன் இல்லை. அவள் உண்டு. இரண்டு குழந்தைகளும் உண்டு. இனி கதைக்கு வருவோம்.

ஆளாகி ஒரு வருசத்துக்குள்ளே பொண்ணானவ தாலி கட்டிக்கிட்டு புருசன் வீட்டுக்குப் போயிடுவா. பெரியவளாகி நாலு வருசமா வீட்டுலேயே இருக்குற அவளை நினைக்க அவனுக்கு பரிதாபமா இருந்துச்சு.

” கவலைப் படாதே ஆயி, உன் அழகுக்கு மம்முதன் மாறி ஒரு ஆம்பிளை வரத்தான் போரான் பாரேன்”

” போ சப்பாணி. மம்முதனும் வேண்டாம் எந்த ராசகுமாரனும் வேண்டாம். உன்னை மாதிரி ஒருத்தன் வந்தால் எனக்கு போதும்”

” ஏன் ஆயி அப்படி சொல்றே. இந்த முடவன் மாதிரி ஒன்னுக்கும் உதவாமே மாடு மேய்க்கிற ஒருத்தன் வரணும்னு விரும்புறே”

” நீ என்ன ஆம்பிளை இல்லயா”

” ஆம்பிளையா இருந்தா மட்டும் போதுமா. தினம் ஒருத்தர் வீட்டுலே கஞ்சி வாங்கி குடிக்கிறேன். இது ஒரு பொளப்பா”

அவனுக்குள்ளும் தன்மானம் இருக்குனு அவளுக்கு தோணுச்சு. அவன் மேல் ஒரு மதிப்பும் வந்தது.

அவனை கூர்ந்து பார்த்தாள். இப்பொழுது அவன் அவளுக்கு வேறு மாதிரி தோண ஆரம்பித்தான்.

” ஆயி நீ நல்லா அழகா இருக்கே. இந்த கிராமத்திலே உன்னை மாதிரி அழகா எவ இருக்கா சொல்லு. பாரு ஒரு நாளைக்கு ஒருத்தன் வந்து உன்னை கொத்திக் கிட்டுப் போகப் போறான்.”

” போ சப்பாணி. நீ பொய் சொல்றே. நான் என்ன அழகாகவா இருக்கிறேன்.” வெட்கப்பட்டாள்.

ஒரு ஆண்பிள்ளை அதுவும் ஒரு வாலிபன் ஒரு பொண்ணைப் பார்த்து நீ அழகா இருக்கேணு சொல்லிட்டா, அவளுடைய செல்களில் ஒரு வித ரசாயண மாற்றம் ஏற்பட்டு ஒரு வித மன மயக்கத்தில் ஆழ்ந்து விடுவாள். அந்த மயக்கம் அவளையும் ஆட் கொண்டது. சப்பாணியும் அவளுக்கு அழகாத் தெரிந்தான்.

” ஆயி நான் குளிச்சுட்டு வந்துடுறேன்’ என்று கண்மாய்க்குள் நீருக்குள் இறங்கினான்.

அவள் கரையில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இடுப்பளவு தண்ணியில் நின்னுகிட்டு தலையை முழுகி ஒரு கையால் உடம்பைத் தேய்த்தான். முதுகுப் பக்கம் தேய்ப்பதற்கு அவன் சிரமப் பட்டான்.
அவளுக்குப் பாவமா இருந்துச்சு. எழுந்தாள். அவளும் கண்மாயில் இறங்கி அவன் அருகில் வந்தாள்.

‘ சப்பாணி முதுகைக் காண்பி. நான் தேச்சு விடுறேன்”

” அய்யோ வேண்டாம் ஆயி.’

‘ சும்மா திரும்பு”

அவனைப் பிடித்து திருப்பினாள். முதுகில் கைகளை வைத்து அழுத்தித் தேய்த்தாள்.

அவனைத் தொட்டதும் அவளுக்குள் ஏதோ உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. இதுக்கு முன்னாலே எத்துணையோ ஆண்களை அவள் தொட்டுருக்கிறாள். ஆனால் அப்பொழுதெல்லாம் ஏற்படாத ஒரு மன கிளர்ச்சி இப்பொழுது மட்டும் அவளுக்கு ஏற்பட என்ன காரணம்.

அவன் இடுப்பைத் தேய்த்து அவன் முன்புறம் வயிற்றிலும் கைகளைச் சுற்றி தேய்க்க, அவள் முதுகு அவன் முதுகுடன் ஒட்டியது.

அவ முலைகள் அவன் முதுகில் அழுத்தியது. பஞ்சு போல் ஒரு ஒத்தடம் முதுகில் ஏற்பட்டதால், அவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஆண்மை விழித்துக் கொண்டது. விழித்துக் கொண்ட அந்த உணர்வுகள் அவன் ஆண் குறிக்குள் வேகமா ரத்ததைச் செலுத்தின. கொஞ்ச கொஞ்சமா அது புடைக்கத் தொடங்கி அவன் கட்டி இருந்த துண்டினை மேடாக்கியது.

திகைப்பாலும் சங்கோசத்தாலும் அவனுக்குப் பேச்சு வரலை. மௌனமா இருந்தான்.

அவன் முதுகில் அவள் முலை அழுத்தியதும், அவளுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. அவள் உடலில் ஒரு தடுமாற்றம். அவளறியாமலே அவன் உடலுடன் இறுக்கம் கூடியது. அவள் கைகள் அவன் தொடையில் பதிந்தது. தொடையை தேய்ப்பது போல் அவன் துண்டை மேலும் கீழும் ஏற்றி இறக்கியது.

இந்தச் செய்கையினால் அவன் கொட்டைகள் அவள் கைகளில் இடறியது. மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தாள். கையில் தட்டுப் பட்ட கொட்டையைப் பிடித்துப் பார்த்தாள். கொஞ்சம் அழுத்தினாள். கையை உயர்த்தி அவன் ஆண்மையை கையில் பிடித்தாள்.

அவன் துள்ளி, அவளிடம் இருந்து விடுபட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு, ” போதும் ஆயி , நீ போ”
என்றான்.

அவள் சட்டுணு சுய நினைவுக்கு வந்தவள், வெட்கத்துடன் தலையை கவுத்துகிட்டு, ” நான் வர்ரேன் சப்பாணி” என்றவள் சாணம் நிரப்பி இருந்த கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

அவள் ஈரப் புடையுடன் நடக்கும் பொழுது, சதிராடிய அவள் குண்டி கோளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் சப்பாணி.

- தொடரும்








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...