தமிழ் கதைகள்: விரிவுரையாளருடன் (Professor) நான் – ஆண் ஓரின சேர்கை – பகுதி 2
இந்த தளத்தை பயன்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு முறை நீங்கள் லிங்க் கிளிக் செய்யும் பொழுதும் அது வேறு ஒரு விளம்பர தளத்திற்கு செல்லும் 5 நொடிகள் முடிந்ததும் வலது பக்கம் மேலே skip this ad என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான லிங்க் கிடைக்கும்.

Tamil Sex Chat

Sunday 14 April 2013

விரிவுரையாளருடன் (Professor) நான் – ஆண் ஓரின சேர்கை – பகுதி 2










ஒருமுறை அசைன்மென்ட் கொடுக்க போன போது என்னிடம் நிறைய நேரம் அட்வைஸ் பண்ணினான். எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. பேச்சின் இறுதியில், முடிந்தால் தினமும் கிளாஸ் முடிந்து என்னிடம் டியூஷன்-க்கு வா என்றும், 15 நாட்கள் தொடர்ந்து வந்தால் பாஸ் செய்துவிடும் அளவிற்கு சில கணக்குகளை சொல்லி தருவதாகவும் சொல்லி அவருடைய வீட்டு முகவரியும் சொன்னார். நான் வருவேன், இல்லை வரமாட்டேன் என்று எதுவும் சொல்லாமல் மண்டையை மட்டும் ஆட்டி வைத்து விட்டு வகுப்புக்கு சென்றுவிட்டேன்.




அவர் என்னை அழைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் எல்லாம் அவர் என்னை எவ்வளவு தான் திட்டினாலும், கேலி செய்தாலும் என்னால் அவரை ஒருபோதும் வெறுக்க முடியவில்லை. அவரை நான் பலமுறை சைட் அடித்திருக்கிறேன். அவரும் கூட என்னை பல நேரங்களில் வெளியே பார்க்கும் போது ஏதோ நக்கலாக பார்ப்பது போல பார்த்துவிட்டு போவார். அதை எல்லாம் நினைத்துப் பார்த்து அவர் அழைத்தது போல அவர் வீட்டுக்கு சென்று டியூஷன் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அடுத்த நாள் அவரை சந்தித்து “இன்று முதல் வரலாமா?” என்று கேட்டேன். “சரி வா, இடம் தெரியுமா?” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார். அன்றைக்கே அவருடைய முகவரிக்கு சரியாக சென்று சேர்ந்தேன். அது ஓடு போட்ட பழைய வீடு. ஆனால் வெளியே நின்று பார்க்கும் போதே பெரியதாக தெரிந்தது. வீட்டைச் சுற்றி நான்கைந்து மா மரங்களும், சில தென்னை மரங்களும், நிறைய பூச்செடிகளும் நின்றன. இரண்டு பெரிய வெள்ளை நிற வாத்துகள் அந்த காம்பவுண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

என்னைப் பார்த்ததும் நல்ல நண்பனைப் போல வரவேற்றார். கல்லூரியில் அரக்கன் போல நடந்து கொண்டவர் வீட்டில் அதற்கு நேர்மாறாக நடந்துக் கொண்டார். வீட்டில் மனைவி, குழந்தைகள் யாரும் இல்லை. வெளியே போயிருப்பார்கள் என்று நினைத்து நான் எதுவும் கேட்கவில்லை. என்னை விட சிறிய பையன்கள் கிட்டத்தட்ட 20 பேர் அங்கு ஒரு அறையில் இருந்து கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அந்த பகுதியில் 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள். என்னை ஒரு அறையில் இருக்க சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு ஒருமுறை வந்து போரியர் ட்ரான்ஸ்போர்ம்-யில் 16 மதிப்பெண் கணக்கு ஒன்றை போடச் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

இப்படியே இரண்டு நாட்கள் போனது.

அது வரையிலும் அவரது மனைவி குழந்தைகள் யாரும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அப்போது அவரிடம் நான் ஓரளவிற்கு பேச ஆரம்பித்திருந்தேன். அவரிடம் அவர் குடும்பத்தை பற்றிக் கேட்டேன். அவர் என்னிடம், “எனக்கு ஏதும் கிடையாது, நான் தனியாக தான் இருக்கிறேன்” என்று மட்டும் சொன்னார். நான் அவரிடம் அடுத்தக் கேள்வி கேட்கப்போகிறேன் என்பதை உணர்ந்து “கணக்கை கவனி” என்று சொல்லிவிட்டார். அவருக்கு அது பற்றி பேச பிடிக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டு நான் அவரிடம் அது பற்றி அதன் பிறகு பேசுவதில்லை. ஆனால் அதன் பிறகு ஒரு அறையில் அவருடைய வயதான அம்மா படுக்கையில் இருப்பதை தெரிந்துக் கொண்டேன்.

காலேஜ் முடிந்து நான் நேராக அவருடைய வீட்டுக்கு செல்வதால் அவர் சென்று சேர்ந்த சில நிமிடங்களில் நானும் போய் சேர்ந்து விடுவேன். 12 ம் வகுப்பு பையன்கள் வாரத்திற்கு 3 நாட்கள் 1 மணி நேரம் மட்டும் வந்து செல்வார்கள். மற்ற நாட்கள் நாங்கள் இரண்டு பேரும் மட்டும் தான் இருப்போம். அந்த தனிமையில் என்னுடைய ஆசைப்படி ஏதவது நடந்து விடாதா என்று கனவு காண்பேன். ஆனால் 12 ம் வகுப்பு பையன்கள் இல்லாத நாட்களில் எனக்கு கணக்கு அதிகமாக இருக்கும். என் பக்கத்திலே இருந்து கொண்டு நிறைய கணக்குகளை போடச் செய்வார்!

அவர் என்னோடு இருக்கும் பல நேரங்களிலும் என்னுடைய ஆண்குறி விறைத்து தான் இருக்கும். மடியில் நோட் அல்லது புத்தகம் வைத்து “அதை” மறைத்து வைத்திருப்பேன். அவர் எப்போதும் கை இல்லா பனியனும், வெள்ளை காட்டன் வேட்டியும் கட்டியிருப்பார். சில நேரங்களில் அவர் என் பக்கத்தில் நிற்கும் போது வேட்டி அவிழ்ந்தால் அதை கட்டும் போது அந்த வேட்டியின் மீது மேடாக தெரியும் அவருடைய ஆண்குறியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் வேட்டியை முழுவதுமாக அவிழ்த்து கட்டும் போது அவருடைய ஜட்டியையும் பார்த்து விடுவேன். எனது வீட்டில் சென்று அதை எல்லாம் நினைத்து கை அடிக்காமல் எனக்கு எப்போதும் தூக்கம் வந்ததில்லை.

எனது அசைகள் நிறைவேறும் நாளும் வந்திருந்தது.

அன்று, நான் அவருடைய வீட்டுக்கு சென்றதும் சிறுநீர் கழிக்க டாய்லெட் சென்றேன். அப்போது அவர் கிச்சனில் நின்றுக் கொண்டிருந்தார். நான் சிறுநீர் கழித்து வெளியே வரும் போது வெறும் ஜட்டியோடு டாய்லெட்குள் வந்து விட்டார். திடீரென அவரை அப்படி பார்த்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரை கண்டுகொள்ளாதது போல அறைக்கு வந்து விட்டேன். ஆனால் அதன் பிறகு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நான் நிற்பதை அவர் தெரிந்து கொண்டு தான் ஜட்டியோடு வந்தாரா? இல்லை தெரியாமல் வந்தாரா? என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

டாய்லெட் கதவு வழியாக எட்டி பார்க்கலாமா என்று எனக்கு மனசுக்குள் சஞ்சலமாக இருந்தது. அவர் உள்ளே குளிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மெதுவாக சென்று கதவில் சாவி போடும் ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. கொஞ்ச நேரமாக அங்கேயே நின்று என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் குளித்துக் கொண்டிருந்த சத்தம் நின்று விட்டது. உடனே நான் என்னுடைய அறைக்கு சென்று கணக்கு நோட்டை கையில் எடுத்து அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் வழக்கம் போல எனக்கும் ஒரு கப் டீ கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஹாலில் இருக்கும் டிவி-யை ஆன் செய்தார். நான் சும்மா இருப்பதை பார்த்து வழக்கமான கிண்டலுடன்,

“இன்னிக்கு சாருக்கு கணக்கு செய்ய மூடு இல்லையா?” என்று கேட்டார். அந்த ஆண்மைத்தனமான கவர்ச்சியான குரலில், இரட்டை அர்த்தத்தில் தான் பேசுகிறார் என்று எனக்கு கொஞ்சம் புரிந்தது.

“நானும் கொஞ்ச நேரம் டிவி பார்க்க வரட்டுமா?” என்றுக் கேட்டேன். கையால் சைகை காண்பித்து அழைத்தார். மூன்று பேர் அமரும் சோபாவில் அவர் அமர்ந்திருந்தார். அதன் ஒரு ஓரமாக நானும் உக்கார்ந்து கொண்டேன். பொதிகை டிவியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் ஒருவர் மண்புழு உரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்துக் கொண்டே கொஞ்ச நேரம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென்று, “என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்டார்.

நான் அதை எதிர் பார்த்திருக்கவில்லை. திடீரென்று கேட்டதால் வெட்கப்படுவது போல நெளிந்து “ஏன் சார் அப்படி கேட்குறிங்க” என்று கேட்டேன்.

என்னுடைய அசட்டு சிரிப்பையும், உடல் மொழியையும் பார்த்து என் பக்கத்தில் நெருங்கி வந்து அமர்ந்துக் கொண்டு,

“இல்லை, நீ என்னை சைட் அடிக்கிறாயோ என்று எனக்கு தோணுது” என்று கிண்டலாகச் சொன்னார்.

நான் எதுவும் பேசாமல் லேசாக சிரித்து அப்படியே மௌனமாக இருந்தேன். அந்த சூழ்நிலை அருமையாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மெதுவாக என் கையின் மேல் அவர் கையை வைத்தார். சட்டென்று எனக்கு உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது. கை நடுங்கி, இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்து விட்டது. உடலில் உள்ள நான்கரை லிட்டர் ரத்தமும் நேரடியாக என் ஆண்குறிக்குப் பாய்ந்தது போல் சட்டென்று என் ஆண்குறி விறைத்து ஜட்டிக்குள் திமிறியது. என்னுடைய உடல், முக மாற்றங்களை கவனித்து இன்னும் நெருக்கமாக அமர்ந்து எதுவும் பேசாமல் கைகயை மட்டும் இறுக்கிப் பிடித்தார். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். டிவி-யில் என்னப் பார்த்தேன் என்று கூட எனக்கு தெரியாது. கண்கள் தான் டிவியில் இருந்ததே தவிர மனம் முழுவதும் காமத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து என் கையை அழுத்திப் பிடித்தவாறே “ரூமுக்குள் போலாமா?” என்று மெதுவாகக் கேட்டார்.

அந்த குரல் வழக்கத்திற்கு மாறான அவருடைய குரல். நான் முதல் தடவையாக அது மாதிரியான குரலை கேட்டேன். அந்த குரலிலும், வார்த்தையிலும் காமம் நிறைந்திருந்ததும், அவரும் என்னைப் போல செக்ஸ் இன்பம் அனுபவிக்க தயாராக இருக்கிறார் என்பதும் எனக்குப் புரிந்தது. அவர் எழும்பி அறைக்கு சென்று விட்டார். எனக்கு முழு சம்மதம் என்றால் நானும் அந்த அறைக்கு போக வேண்டும். அவருடைய எண்ணம் அதுவாகத் தான் இருந்தது.

நான் அவரை பார்த்த நாளிலிருந்து அவரிடம் ஆசைப்பட்டதெல்லாம் அந்த நாளுக்காக, அந்த நிகழ்வுக்காக தான். நான் ஆசைப்பட்ட அந்த நாளா இன்று!! என்று எனக்கு மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோசங்கள். சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் என்னவென்றே தெரியாத ஒருவித பயம். ஆனாலும் மெதுவாக அந்த அறைக்கு சென்றேன்.

நான் உள்ளே சென்றதும் அவர் அறைக் கதவை மூடினார். நான் மெதுவாக கட்டிலில் சென்று அமர்ந்திருந்தேன். அவரும் என்னுடன் வந்து அமர்ந்தார். ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்க்காமல் கொஞ்ச நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தோம்.

- தொடரும்








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...