தமிழ் கதைகள்: நண்பனின் நண்பனோடு ஒரு நாள் – ஆண் ஓரின சேர்கை – பகுதி 1
இந்த தளத்தை பயன்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு முறை நீங்கள் லிங்க் கிளிக் செய்யும் பொழுதும் அது வேறு ஒரு விளம்பர தளத்திற்கு செல்லும் 5 நொடிகள் முடிந்ததும் வலது பக்கம் மேலே skip this ad என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான லிங்க் கிடைக்கும்.

Tamil Sex Chat

Monday 22 April 2013

நண்பனின் நண்பனோடு ஒரு நாள் – ஆண் ஓரின சேர்கை – பகுதி 1









எங்கள் கல்லூரி முடித்து நண்பர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் வேறு வேறு இடங்களில் வேறு வேறு தருணங்களில் சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஒரே நேரத்தில் 8 வருடங்கள் கழித்து அன்று தான் நாங்கள் 6 பேரும் சேர்ந்து சந்தித்தோம். அதில் இரண்டு பேருக்கு மட்டும் திருமணம் ஆகியிருந்தது. ஒருவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவனுடைய திருமணத்திற்கு முன்னர் எல்லோரும் ஒரு நாள் சந்தித்து கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். திட்டமிட்டபடி நாங்கள் 6 பேரும் கன்னியாகுமரியை சொந்த ஊராகக் கொண்ட அந்த நண்பன் ஏற்பாட்டில் கன்னியாகுமரியில் ஒன்று சேர்ந்தோம். தொலைபேசி வழி அடிக்கடி பேசுவதால் நேரடி சந்திப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது.



திருமணமான இரண்டு பேரும் பெரிய ஆளைப் போல ஆகியிருந்தார்கள். அவர்கள் தான் எங்களுக்கு கிடைத்த பொறி. இரண்டு பேரையும் செமையாக நக்கலடித்து சிரித்தோம். முதல் இரவு அனுபவங்களைக் கேட்டு அவர்களை நாங்கள் தொல்லை செய்ய அவர்கள் இரண்டு பேரும் எப்படியெல்லாமோ சமாளித்து கொண்டு பேசினார்கள். திருமண நிச்சயம் ஆன நண்பனையும், எங்களையும் திருமணமானவர்கள் பயமுறுத்துவதும், கேலி செய்வதுமாக இப்படி பேசி பேசியே நேரம் நகர்ந்தது. சூரியன் மறையும் அழகை ரசித்த பின்பு ஒவ்வொருவரும் கவித்துவமாக பேச ஆரம்பித்து விட்டனர். நண்பர்களின் பேச்சும், முதிர்ச்சியும் வாழ்கையின் அனுபவங்களால் நிறையவே மாறி இருந்தது.

கடலில் குளிக்க வேண்டும் என்று நண்பன் ஒருவன் சொல்ல, இப்போது ஹோட்டல் சென்று விட்டு இரவில் வந்து குளிக்கலாம் என்று கன்னியாகுமரி நண்பன் சொன்னான். ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நாங்கள் நுழைந்தோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து படுக்கும் வசதி கொண்ட அறைகள் அங்கு இல்லை. ஆகவே தூங்க வசதியாக இரண்டு அறைகள் எடுத்தோம். கொஞ்ச நேரம் அறையில் கிடந்துவிட்டு பார்-க்கு போனோம். எல்லோருமே பீர் மட்டும் அவரவர் போதைக்கு ஏற்ப இரண்டு மூன்று என்று குடித்து கும்மாளம் போட்டார்கள். நானும் பெயருக்கு ஒரு பீர் அடித்தேன். இனி பீச் போகலாம் என்று கன்னியாகுமரி நண்பன் அழைத்தான்.

அரை வெளிச்சம், யாரும் இல்லாத தனிமை, அருமையான கடல் காற்று, கடல் மணல் என்று எல்லாமே கனவில் நடப்பது போல அந்த இடம் அருமையாக இருந்தது. எங்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தான் கன்னியாகுமரி நண்பன். நாங்கள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக இருந்தோம். கல்லூரி நாட்களை எத்தனை நாள் பேசினாலும் தீர்ந்துவிடாதல்லவா! பேசினோம் பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம். கன்னியாகுமரி நண்பன் தான் நேரத்திற்கு தகுந்தபடி எல்லாவற்றையும் பக்குவமாக நடத்திக் கொண்டிருந்தான். பேசியது போதும் இனி குளிக்கலாம் என்று அவன் எங்களை கடலுக்குள் விரட்ட ஆரம்பித்தான். சிரிப்பும், சத்தமுமாக நண்பர்கள் எல்லோரும் பேன்ட், சட்டை, பனியன் எல்லாவற்றையும் கழற்றி ஜட்டியோடு கடலுக்குள் இறங்கினோம். எத்தனை பெரியவன் ஆனாலும் நம்மிடம் இருக்கும் குழந்தை தனம் மட்டும் மாறிவிடாது அல்லவா! அந்த வகையில் ஒருவரை ஒருவர் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். அங்கும் இங்குமாக ஒரே ஓட்டமும் கத்தலுமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் கன்னியாகுமரி நண்பனின் நண்பன் ஒருவன் பைக்-இல் வந்தான். எனக்கும், என்னுடைய இன்னொரு நண்பனையும் தவிர மற்ற நண்பர்களுக்கு அவனை நன்றாகத் தெரியும். ஆகவே எந்த அறிமுகமும் இல்லாமல் அவனும் எல்லோரிடமும் சகஜமாக பேசினான். எங்கள் இருவரிடமும் என்னுடைய நண்பன் ஒருவன், கன்னியாகுமரி நண்பனின் உயிர் நண்பன் என்று அறிமுகப் படுத்தினான்.

எல்லோரும் கடலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தண்ணீரில் விளையாடி காது வலிப்பது போல இருந்தது. ஆகவே அந்த புதிய நண்பனோடு நானும் கரையில் அமர்ந்து பேசினேன். அவன் பெயர் சிவா. கடலில் மீன் பிடிக்கும் வேலை செய்வதாக சொன்னான். பார்க்க மிக அழகாக இருந்தான். கொஞ்சம் வெட்கப்பட்டு பேசினான். நேரம் செல்லச் செல்ல நாங்கள் ஒருவருக்கொருவர் கேலி செய்து பேசிக் கொண்டோம். அதன் பிறகு நல்ல நட்பாகி விட்டான். இதற்கிடையில் எங்கள் வானர கூட்டம் ஓடி வந்து என்னை கடலுக்குள் தூக்கி வீசியது. நான் சிட்டியில் வளர்ந்ததால் எனக்கு நீச்சல் தெரியாது. அந்த கூட்டத்தில் மற்ற எல்லாரையும் விட நான் சுமாரான எடையாகவும் இருந்தேன். அதனால் அந்த கூட்டத்தில் நானே அதிகம் பந்தாடப்பட்டேன். எல்லோரும் என்னைத் தூக்கி மீனுக்கு இரை போடுவது போல வீசி விளையாடினார்கள்.

கல்லூரி காலங்களில் எங்கள் நட்பு வட்டத்தில் கன்னியாகுமரி நண்பன் மற்றவர்களை விட கொஞ்சம் சாதாரண அழகுடயவனாக இருப்பான். ஆனால் 8 வருடங்கள் கழித்து பார்த்தப் போது எங்கள் எல்லோரையும் விட அவன் தான் அழகாக இருந்தான். அவனவன் தொப்பை வயிறும், அரைகுறையாக முடி உதிர்ந்த மண்டையுமாக வந்திருந்தோம். அவன் மட்டும் எந்த குறையும் இல்லாமல் உடலை அத்தனை அழகாக வைத்திருந்தான். அவனைப் போலவே அவனது நண்பனும் கட்டுத் திட்டாக இருந்தான். அவன் கைகளைப் போல் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை, அத்தனை வலிமை. நான் அவனையும் குளிக்க கூப்பிட்டேன். வேண்டாம் என்று மறுத்து விட்டான். நான் பிடிவாதமாக எனது நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட்டு அவனை குண்டுக் கட்டாக தூக்கிக்கொண்டு வந்து கடலில் வீசினோம். அதன் பிறகு அவனும் பேன்ட் சட்டையை கழற்றி விட்டு ஜட்டியோடு வந்து குளித்தான்.

நாங்கள் நண்பர்கள் எல்லோரும் வெறும் ஜட்டியோடு விளையாடியதைப் பார்த்து எனக்கு அதுவரையிலும் எதுவும் தோன்றவில்லை. ஆனால் சிவாவை ஜட்டியோடு பார்க்க மனம் சஞ்சலமாக இருந்தது. அவன் அணிந்திருந்த ஜட்டி அவனுடைய ஆண்மையை கவர்ச்சியாக வெளியே காட்டியது. என்னுடைய ஓரினச் சேர்க்கை இயல்பை அப்போது என்னால் அடக்க முடியவில்லை.

- தொடரும்








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...